பெரியாரையும், அண்ணாவையும்,
வழிகாட்டினு யார் சொன்னது?
கோவையில் வ.உ.சி. மைதானத்தில்
ஜெயா கூட்டினார் கூட்டம். திரண்ட
மக்கள் சாலையை அடைத்தனர்
என்று சொல்லும் தமிழருக்கு.
அதிர்ந்து போனார் அதனால்
கலைஞர் என்று ஏகடி பேசிய
தமிழருக்கு,
அதனால் ஜெயா பின்னால்
ஊசலாட்ட சக்திகள் போகுது
என்று ஆய்வு செய்தோர் கருத்துக்கு,
அதனால்தான் அண்ணா சமாதி
சென்று அமர்ந்தார் என்று பகடி
பேசிய பலருக்கும்,
பதிலடி கொடுக்க, இப்போ கலைஞர்
கூட்டுகிறார் கூட்டம். அதே இடத்தில்
யார் சொன்னது கலைஞருக்கு
அண்ணாவும், பெரியாரும், தலை என்று?
ஜெயா வழியில் கலைஞர் என்பதே
இன்றைய புதுமொழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக