கோவையில் அவர் கூட்டினார்.
உங்கள் செம்மொழி கூட்டத்திற்கு
பதிலாகத்தானே. அப்புறம் என்ன
கோவையில் நீங்கள் மீண்டும்...?
சொதப்பலாகிபோச்சே..........
சரி. அவர் திருச்சியில் இப்போ
கூட்டினார். நீங்களும் ஏன் அங்கே
போகணும்? நீங்க ஏன் அந்த அம்மா
பின்னாலேயே போறீங்க?
நாங்க உங்க பின்னாலே
எப்படி வர முடியும்?
அய்யா நீங்க பெரியார்,
அண்ணா வழின்னு நினைச்சா
நீங்க அம்மா வழியா இல்லா
இருக்கீங்க? எஸ்.எஸ்.சந்திரன்
மாதிரி ஆயிட்டீங்களே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக